439
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறி...

466
கொடைக்கானலில், இரவு வேளையில் சாலையில் சண்டையிட்டுக்கொண்ட தெரு நாய்கள், வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த தனது ஹோண்டா அமேஸ் கார் மீது ஏறி நகத்தால் கீறியும், மட்கார்டை பிரித்து எடுத்தும் சேதப்படுத்தியதாக...

362
தென்காசி மாவட்டம் அச்சம்புதூரில் 8 வயது சிறுமியை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடிததுக் குதறியதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தெருவில் விளையாடிக்...

436
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மெரினா கடற்கரையில் உள்ள தெரு நாய்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தும்  முகாமை தொடங்கி வைத்தார். சென்ன...

183
சீர்காழி அடுத்த மங்கைமடம் பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் தர்ஷனை கடித்த அதே தெருநாய், தர்ஷார்த் என்ற நான்கரை வயதுடைய மற்றொரு சிறுவனையும் கடித்துள்ளது. இருவரும் அரசு மருத்து...

402
புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில், ஒரே இரவில் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். லட்சுமி நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியை க...

373
குமரி மாவட்டம் குளச்சலில் தெரு நாய் தொல்லை அதிகரித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறிவந்த நிலையில், பெரியப்பள்ளி ஜங்சன் பகுதியில், வீட்டுக்குள் புகுந்த வெறி நாய் ஒன்று அங்கிருந்த 14 வயது சிறுவனை கடித்...



BIG STORY